ஓடும் பேருந்தில் ஆபாசமாக நடந்ததால் கைதான இளைஞர் ஜாமினில் விடுவிப்பு
Jun 6 2023 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் ஓடும் பேருந்தில் ஆபாசமாக நடந்ததால் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையான இளைஞருக்கு ஆண்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த மாதம் திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு சென்ற பேருந்தில் சவத்ஷா என்ற இளைஞர், நடிகையிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, சவத்ஷாவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், ஜாமினில் விடுதலையான அவருக்கு ஆண்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.