மகாராஷ்டிராவில் டைகர் 3 திரைப்படத்தின்போது திரையரங்கில் பட்டாசு வெடித்த சம்பவம் : 3 பேரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை

Nov 21 2023 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலிவுட் நடிகர் சல்மான்கானின் டைகர் 3 திரைப்படத்தின்போது திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது. இந்த படம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டபோது, சல்மான்கானின் ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசுகளை கொளுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00