மணிஸ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிப்பு : மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் சிறையிலடைப்பு

Nov 21 2023 6:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிசோடியா மீதான நீதிமன்ற விசாரணை காவல் நாளையுடன் நிறைவடைகிறது. இந்தசூழலில் மணிஸ் சிசோடியா இன்று மீண்டும் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00