டெல்லியில் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Mar 24 2017 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் உள்ள Preet Vihar பகுதியை சேர்ந்தவர் Vishal Suri. இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் உணவருந்த சென்றிருந்தார். உணவகத்துக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்த அவரை மற்றொரு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் மர்ம நபரை துரத்திச் சென்றனர். இருப்பினும் அவர் தப்பிச்சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00