உத்தரப்பிரதேசத்தில் மருத்துவர் சரியாக சிகிச்சை அளிக்காததால், நோயாளி இறந்ததாகக் கூறி உறவினர்கள் மருத்துவரை தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Mar 24 2017 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில் மருத்துவர் சரியாக சிகிச்சை அளிக்காததால், நோயாளி இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் மருத்துவரை தாக்கிய சம்பவத்தின் நேரடிக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் Bulandshahr நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளியை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் போதிய கவனம் செலுத்தாததால், நோயாளி இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தினர். சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், மஹாராஷ்டிராவின் துலே பகுதியில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்தியும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00