அரியானா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நண்பர்கள் உதவியுடன் காப்பியடித்த சம்பவத்தால் பரபரப்பு
Mar 25 2017 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடுமுழுவதும் 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக அரியானா மாநிலம் Jhajjar பகுதியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் காப்பியடித்தனர். அவர்களுக்கு, வெளியில் இருந்து நண்பர்கள் உதவி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாணவர்கள் கூட்டாக காப்பியடித்த சம்பவமும் நிகழ்ந்தது.