பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அருகே தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் - கண்டனம் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மணல் சிற்பம்

Mar 25 2017 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த Sudarsan Pattnaik, Puri கடற்கரையில் மணல்சிற்பம் வரைந்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ஒடிசாமாநிலத்தைச் சேர்ந்த பிரபல மணல்சிற்பக் கலைஞர் Sudarsan Pattnaik, உலகில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை, பூரி கடற்கரையில் மணற்சிற்பம் உருவாக்கி அதன் மூலம் தனது கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறார். அந்த வகையில், அண்மையில், பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில், தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், தீவிரவாதத்தை நிறுத்தும்படியும் Puri கடற்கரையில், மணற் சிற்பம் உருவாக்கியுள்ளார். 'Stop terrorism 'and 'we condemn London attack' என, தனது கண்டனத்தை மணற் சிற்பத்தில் பதிவு செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00