அதிவேகமாக காரை ஓட்டி பொதுமக்கள் மீது மோதி விபத்து - குழந்தை உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Mar 26 2017 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் குழந்தைகள், பொதுமக்கள் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய நபரை பொதுமக்கள் பிடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி நைனியப்ப பிள்ளை வீதியை சேர்ந்தவர் திரு. முகமது ரசாக். தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர், நகரின் முக்கிய சாலைகளில் அதிவேக வேகமாக சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் அவர் சேதப்பட்டுத்தியுள்ளார். இதில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீதும் காரை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை விரட்டி சென்று பிடித்து, அதிலிருந்த முகமது ரசாக்கை கடுமையாக தாக்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திரு. முகமது ரசாக்கை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00