பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - 6 பேரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை

Apr 28 2017 11:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பிரதமர் திரு. நரேந்திரமோடி, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்தார். அதனைத் தொடர்ந்து, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

இதனிடையே, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அதையும் மீறி, வாபஸ் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் வாபஸ் பெறப்பட்ட பழைய ரூபாய் கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் புறநகர் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00