அரசுமுறைப் பயணமாக சைப்ரஸ் நாட்டு அதிபர் இந்தியா வருகை : குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு

Apr 28 2017 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சைப்ரஸ் நாட்டு அதிபர் Nicos Anastasiades-க்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சைப்ரஸ் அதிபர் Nicos Anastasiades, 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன், சில அமைச்சர்களும் வந்துள்ளனர். தனது பயணத்தின்போது, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை சைப்ரஸ் அதிபர் சந்தித்துப் பேசவுள்ளார். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில், சைப்ரஸ் அதிபர் Nicos-க்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடியை Nicos இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது, இருதரப்பு பொருளாதார உறவுகள், தொழில் முதலீடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00