உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் போன்று முடிவெட்ட மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டதால் பெரும் சர்ச்சை

Apr 28 2017 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் போன்று முடிவெட்ட பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பின்பற்றாத மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பள்ளியின் செயலாளர் கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அவ்வாறு முடி வெட்டி வராத மாணவர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்து தாக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் மீது புகார்கள் எழுந்துள்ளன. இதனால் அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00