பஞ்சாப்பில் மேம்பாலத்திலிருந்து நிலைதடுமாறிய லாரி தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழும் பதற வைக்கும் காட்சிகள் வெளியீடு

Apr 28 2017 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் மாநிலம் Jalandhar-ல் உள்ள ஒரு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துகொண்டு கீழே விழுந்தது. அப்போது, பாலத்திற்கு கீழ் ஆட்டோ ரிக்சாவில் சென்று கொண்டிருந்தவர், சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியதால் நூலிழையில் உயிர் தப்பினார். அடுத்த நொடியே லாரி, ஆட்டோ ரிக்ஷாவின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00