ஜம்மு-காஷ்மீரில் வங்கி ஒன்றிக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற தீவிரவாதி கைது : தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் CRPF வீரர் படுகாயம்

Apr 28 2017 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில் வங்கி ஒன்றிக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் CRPF வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யால் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் காஷ்மீர் வழியாக ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு ஊடுருவும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவத்துடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படையினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Anantnag மாவட்டத்தில் உள்ள வங்கி ஒன்றிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 2 பேர் சராமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் CRPF வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனைதொடர்ந்து வங்கியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதி ஒருவரை கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு தீவிரவாதியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00