அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை : தேசிய வன விலங்குகள் சரணாலயத்தில் வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழப்பு

Aug 19 2017 9:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள ஒரு தேசிய வன விலங்குகள் சரணாலயத்தில் வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளன.

கடந்த ஒரு மாதகாலமாக அசாம், உத்தரபிரதேஷ், பீகார், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழந்துள்ளது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் தேங்கிய வெள்ள நீர் வடியாமல் உள்ளது. மாநிலத்தில் உள்ள காஸிரங்கா பூங்காவின் 80 சதவீத பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி 141 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, காஸிரங்கா வன விலங்குகள் சரணாலயத்தில் வெள்ளநீர் புகுந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00