பயங்கரவாத அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையைவிட, உயிரிழக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - இந்திய பாதுகாப்புப் படையின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம்

Aug 21 2017 7:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தேர்வு செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையைவிட, சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் இருந்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தும், காஷ்மீர் வழியாக இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவற்றுக்கு எதிராக ராணுவத்தினரும், பாதுகாப்புப் படையினரும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பலனாக இந்த ஆண்டில் இதுவரை பயங்கரவாத அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆட்களின் எண்ணிக்கையைவிட, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். கடந்த 6 மாதங்களில் 71 பேர் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்திருக்கும் நிலையில், 132 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக உளவுத்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00