நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது - பணப்பரிவர்த்தனை முடங்கும் அபாயம்

Aug 22 2017 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு, பழைய ஓய்வுதிய திட்டத்தையே தொடர வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாராக்கடன்களை வசூலிக்க வலியுறுத்தியும், வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00