நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது - பணப்பரிவர்த்தனை முடங்கும் அபாயம்
Aug 22 2017 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு, பழைய ஓய்வுதிய திட்டத்தையே தொடர வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாராக்கடன்களை வசூலிக்க வலியுறுத்தியும், வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.