கர்நாடகப் பகுதியில் புதிய அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது - காவிரி வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு 7வது நாளாக வாதம்
Aug 23 2017 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவேரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்காது என உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதிய அணை கட்டப்பட்டால், காவேரி பிரச்சினை மேலும் சிக்கலாக்கும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.