டெல்லியில் உள்ள ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

Sep 23 2017 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் 7 வயது மாணவன், கழுத்து அறுக்‍கப்பட்டு மர்மமான முறையில் இறந்துகிடந்தான். இச்சம்பவம் நாடெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்‍கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பள்ளிப் பேருந்து நடத்துனர் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த கொலை வழக்‍கு, சிபிஐ-க்‍கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொலை வழக்‍கின் ஆவணங்களை பெற்றுக்‍கொண்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00