குஜராத் மாநிலத்தில் கடல் விமானம் மூலம் பயணம் செய்து Dharoi அணையை பார்வையிட்டார் பிரதமர் மோடி - அணையை ஒட்டிய கோயிலுக்‍குச் சென்று வழிபாடு

Dec 12 2017 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மாநிலம் சபர்மதி நதியில் நாட்டின் முதலாவது கடல் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

நீர்ப்பரப்பில் தரையிறங்கும் கடல் விமானத்தை மக்‍கள் பயன்பாட்டிற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைத்தார். இதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சபர்மதி நதியில், அவர் இந்த கடல்விமானத்தில் பயணம் செய்து புதிய சேவையை துவக்‍கி வைத்தார். விமானத்தின்மூலம் தரோய் அணையை அடைந்த பிரதமர், அங்குள்ள அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். நாட்டிலேயே முதன்முறையாக இந்த விமான சேவை அமலுக்‍கு வந்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00