மேற்குவங்கம் ஹூக்ளி சிறையில் காவலர்கள்- விசாரணைக் கைதிகள் பயங்கர மோதல் : சிறைக்கு தீ வைப்பு

Jan 18 2018 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி சிறைச்சாலையில் காவலர்களுடன் விசாரணைக் கைதிகள் பயங்கர மோதலில் ஈடுபட்டதுடன், சிறையின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியில் உள்ள சிறையில், விசாரணை கைதிகள் சிலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசாரைத் தாக்கி கைதிகள் தப்ப முயன்றனர். சிறையின் ஒரு பகுதிக்கும் அவர்கள் தீ வைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, ஹூக்ளி சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கைதிகளை தப்ப விடாமல் சுற்றி வளைத்த போலீசார், அவர்களின் தாக்‍குதலை சமாளிக்‍க பதிலுக்கு தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். கைதிகள் சிலருக்‍கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு சிறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00