மாநிலங்களவைக்கு 4 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம்
Jul 14 2018 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாநிலங்களவைக்கு எம்.பி.க்களாக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, அனு ஆஹா, பராசரன் ஆகியோரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து, விவசாய சங்க தலைவர் ராம் ஷகால், சிற்ப கலைஞர் ரகுநாத் மோகபத்ரா, எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, பரத நாட்டிய கலைஞர் சோனல் மான்சிங் ஆகியோரை புதிய மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமித்து குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.