காஷ்மீரின் மலைப்பகுதியில் நிலச்சரி : தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

Aug 12 2018 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரின் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து தடைபட்டது.

காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் கேரி எனுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பாறைகளும் மண்ணும் ஜம்பு-ஸ்ரீநகர் தேசியநெடுஞ்சாலையில் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதன் காரணமாக மெகேலுக்கு யாத்திரை சென்ற வாகனம் உட்பட 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பலமணிநேரம் சாலையிலேயே நின்றுகொண்டிருந்தன. இதையடுத்து சாலையிலிருந்த பெரிய பாறையை பலமணிநேரத்திற்கு பின்னர் தீயணைப்புத்துறையினர் அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00