பணியிடங்கள் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் பெண்களின் சம உரிமை பாதுகாக்‍கப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் உறுதி

Oct 18 2018 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

பணியிடங்கள் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் பெண்களின் சம உரிமை பாதுகாக்‍கப்படும் என மத்திய அமைச்சர் திரு.பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அரசின் கொள்கை என குறிப்பிட்டார். எம்.​​ஜே.அக்‍பர் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த திரு.ஜாவ்டேகர், பணியிடங்களில் உள்ள பெண்கள் மட்டுமின்றி, சமூகத்தில் உள்ள அனைத்து பெண்களும் சமமாக மதிக்‍கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00