பஞ்சாப் ரயில் விபத்து சம்பவ பகுதியில் ரயில்வேதுறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு - அம்ரிட்சர் பாதையில் 8 ரயில்கள் ரத்து

Oct 20 2018 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் மாநிலத்தில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தை ரயில்வேதுறை உயரதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

அம்ரிட்சரில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கிற்கு வெகு அருகே தசரா கொண்டாட்டம் நடத்தப்பட்டதும், அங்கு ரயில்வே போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த திட்டமும் விழா ஒருங்கிணைப்பாளர்களிடம் இல்லாததும், ரயில்வே கிராசிங்கை ஒட்டி தடுப்புகளோ வேலியோ அமைக்கப்படாததும் விபத்துக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகிவுள்ளன. 60க்‍கும் மேற்பட்டோரை பலிகொண்ட இந்த விபத்து குறித்து பஞ்சாப் அரசு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ரயில்வேதுறை அதிகாரிகளும் இதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தை, ரயில்வே வாரிய தலைவர் திரு. அஸ்வினி லோகானி மற்றும் பிற நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00