சி.பி.ஐ இயக்‍குநர் பதவியிலிருந்து அலோக்‍ வர்மா நீக்‍கம்: தீயணைப்புத் துறை இயக்‍குநராக இடமாற்றம் செய்து உத்தரவு

Jan 11 2019 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

சி.பி.ஐ இயக்‍குநர் பதவியிலிருந்து அலோக்‍ வர்மா நீக்‍கப்பட்டு, தீயணைப்புத் துறை இயக்‍குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ. இயக்குநர் அலோக்‍ வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அவர் மீதான நடவடிக்‍கைகளை பிரதமர், எதிர்க்‍கட்சித்தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்‍குழுவே எடுக்‍க வேண்டும் என்றும் கூறியது.

இந்நிலையில், அலோக் வர்மா மீதான ஊழல் புகார் குறித்து விசாரிப்பதற்கான நியமனக்குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, சி.பி.ஐ. இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சிபிஐ இயக்குநர் பொறுப்பை நாகேஸ்வர ராவ் கவனிப்பார் எனவும், புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00