அரசியல் கட்சிகள் பெறும் தேர்தல் நிதி குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் தெரிவிக்‍க வேண்டும் - மே 30ம் தேதிக்‍குள் அரசியல் கட்சிகள் அறிக்‍கை தாக்‍கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

Apr 12 2019 6:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசியல் கட்சிகள் பெறும் தேர்தல் நன்கொடை தொடர்பான நிதி பத்திர விவரத்தை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் தெரிவிக்‍க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகள், தேர்தல் நிதி பெறுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்‍கை விசாரித்த, தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, தேர்தல் நிதி பத்திர விவரத்தை மே 30ம் தேதிக்குள், அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. மேலும் வங்கிக் கணக்கு விவரங்களையும் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நிதி விவரத்தை சீலிட்ட உறையில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இருந்தபோதிலும், இவ்வழக்‍கில் இறுதி தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00