மம்தா பானர்ஜி அவமதிப்பு விவகாரம் - நீண்ட இழுபறிக்‍குப் பிறகு மன்னிப்பு கேட்டதால் பா.ஜ.க. பெண் பிரமுகர் விடுவிப்பு

May 15 2019 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கேலி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட விவகாரத்தில், ஜாமின் நிபந்தனையை நிறைவேற்ற மறுத்த பா.ஜ.க. நிர்வாகி ​நீண்ட இழுபறிக்கு பின்னர் விடுதலையானார்.

மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி.மம்தா பானர்ஜியை, பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி பிரியங்கா சர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்ததால், மேற்கு வங்க அரசு அவரை இன்று காலை வரை விடுவிக்‍கவில்லை. இன்று காலை மன்னிப்பு கடிதத்தில் கையெழுத்திட்ட பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00