ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை

May 22 2019 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் திரு. சந்திரபாபு, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆந்திர முதலமைச்சரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான திரு. சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, திருமதி சோனியா காந்தி உள்ளிட்ட முக்‍கிய தலைவர்களை ஏற்கனவே அவர் சந்தித்தார். நேற்று கொல்கத்தா சென்ற திரு. சந்திரபாவு நாயுடு, முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இருவரும் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றி அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00