ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்‍கு மாற்றம்

Jun 12 2019 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்டெர்லைட் ஆலை வழக்‍கிலிருந்து நீதிபதி திரு.சசிதரன் விலகியதைத் தொடர்ந்து, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்‍கு வழக்‍கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்‍குடி ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலுக்‍கு ஆபத்தை விளைவிப்பதாக எழுந்த புகாரை அடுத்து அந்நிறுவனம் மூடப்பட்டது. இதுதொடர்பான வழக்‍கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலையை மீண்டும் திறக்‍க அனுமதிக்‍கக்‍கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடுத்தது. நீதிபதி திரு.சசிதரன் தலைமையிலான அமர்வு இதனை விசாரித்து வந்தது. இந்த நிலையில், இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி திரு.சசிதரன் இந்த வழக்‍கை விசாரிக்‍க மறுத்ததோடு, அதிலிருந்து விலகுவதாகவும் திடீரென இன்று அறிவித்தார். வழக்‍கை வேறு அமர்வுக்‍கு மாற்றுமாறும் தலைமை நீதிபதிக்‍கு திரு.சசிதரன் பரிந்துரைத்திருந்தார். அதன்படி, உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்டெர்லைட் வழக்‍கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்‍கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00