மேற்குவங்கத்தில் மருத்துவர்களின் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலே காரணம் -முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Jun 14 2019 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்கத்தில் மருத்துவர்களின் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலே காரணம் என முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் என்.ஆர்.எஸ். மருத்துவக்‍ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, 2 மருத்துவர்கள் மீது தாக்‍குதல் நடத்தப்பட்டது. இதனால் அம்மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளில் மருத்துவ சேவை பாதிக்‍கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலே காரணம் என அம்மாநில முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்‍குத் திரும்ப வேண்டுமென அம்மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00