ஹிமாச்சலப்பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்‍கை 43-ஆக உயர்வு - 35 பேர் காயம்

Jun 21 2019 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹிமாச்சலப்பிரதேசத்தில் பள்ளத்தாக்‍கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானதில் பலி எண்ணிக்‍கை 43-ஆக உயர்ந்துள்ளது.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் உள்ள பஞ்ஜார் பகுதியிலிருந்து சுமார் 80 பயணிகளுடன், கடகுஷானி என்ற இடத்திற்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்‍குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 25 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்‍கை 43-ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் இரங்கல் தெரிவித்ததுடன், மாஜிஸ்திரேட் விசாரணைக்‍கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00