ப. சிதம்பரம் கைது விவகாரத்தில் சிபிஐ அவசரகதியில் செயல்பட்டுள்ளது - காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான்குர்ஷித் கருத்து

Aug 22 2019 7:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

திரு. ப. சிதம்பரத்தின் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்‍கு வரவுள்ள நிலையில், சி.பி.ஐ., அவசர கதியில் நடவடிக்‍கை எடுத்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. சல்மான் குர்ஷித் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், சிதம்பரம் வழக்‍கில் ஆஜராகியிருக்‍கும் மூத்த வழக்‍கறிஞருமான திரு. சல்மான் குர்ஷித், சிபிஐ நடவடிக்‍கை மிகவும் வருத்தம் அளிப்பதாகக்‍ கூறினார். சட்டத்தின்படி எதுவும் நடைபெறவில்லை என அவர் கூறினார். சிதம்பரம் தொடர்பான வழக்‍கு நாளை மாலைக்‍குள் விசாரணைக்‍கு வரவிருப்பதால், அதுவரை சிபிஐ பொறுத்திருந்திருக்‍கலாம் எனக்‍ குறிப்பிட்டார். ஆனால், அவர்கள் அவசரகதியில் செயல்பட்டுவிட்டதாகவும் திரு. சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00