மாநில அரசு பொதுத்துறைகளில் பெண் ஓட்டுநர்கள் - மசோதாவுக்கு கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல்

Aug 23 2019 9:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள அரசு துறைகளில், பெண் ஓட்டுநர்களை நியமிக்க வகை செய்யும் மசோதாவுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளாவில் ஆட்டோ, கார், ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் பேருந்துகளில் பெண்கள் ஓட்டுநர்களாக பணிபுரிகின்றனர். ஆனால் அரசு துறைகளில் இதுவரை பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படால் இருந்து வந்தது. இந்த பாலின பாகுபாட்டை போக்கும் வகையில், அரசுத் துறை மற்றும் மாநில அரசின் பொதுத்துறைகளில் பெண்களையும் ஓட்டுனராக நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அரசின் பாலின சமத்துவ கொள்கையின் அடிப்படையில் புதிய மசோதா ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00