முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Aug 23 2019 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முத்தலாக்‍ தடை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கு நீதிபதி ரமணா அமர்பு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. முத்தலாக் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முத்தலாக் முறையை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சட்டவிரோதமானது என அறிவித்திருப்பதால், அதனை குற்றமாக அறிவிக்க தேவையில்லை என்றும் கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.வி. திரு. ரமணா, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00