புதுச்சேரியில் கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அபாரம்

Aug 23 2019 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில், கண்ணை கட்டிக்கொண்டு புள்ளிகள் மூலம் ஓவியம் வரைந்து 5 வயது சிறுவன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த பிரபு - சங்கரி தம்பதியரின் 5 வயது மகன் சாய்பிரணவ், தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன், கண்ணை மூடிக்கொண்டு புள்ளிகள் மூலம் ஓவியங்களை வரைந்து சாதனை புரிந்துள்ளான். சிறுவனது இந்த சாதனை Assist world record மற்றும் பாண்டிச்சேரி புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பெற்றுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00