மும்பை அருகே 4 மாடிக்‍ கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு - படுகாயங்களுடன் 5 பேர் மீட்பு

Aug 24 2019 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை அருகே நான்கு மாடி கட்டடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மும்பை அருகே பிவண்டி பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் தங்கள் உடைமைகளை எடுக்‍க ஒருசிலர் அங்கு வந்திருந்தனர். அப்போது கட்டடம் இடிந்து விழுந்தது. தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் அங்கு சென்று கட்டட இடிபாடுகளை அகற்றி மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00