2025ல் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலராக உயரும்-பஹ்ரைன் வாழ் இந்தியர்கள் முன் பிரதமர் மோடி நம்பிக்கை

Aug 25 2019 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

2025-ல் இந்தியாவின் பொருளாதாரம், 5 ட்ரில்லியன் டாலராக உயரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி அரசுமுறைப்பயணமாக பஹ்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளிடையே விண்வெளி தொழில்நுட்பம், சூரிய மின்சக்தி, உள்ளிட்ட 5 துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இருநாடுகளிடையே கலாச்சார பரிமாற்றம் தொடர்பாகவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பஹ்ரைன் வாழ் இந்தியர்கள் முன் பேசிய பிரதமர் மோடி தனது நண்பர் அருண்ஜேட்லி மறைந்த நிலையில் வெகுதொலைவில் தாம் இருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். 2025 ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00