காஷ்மீரில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டதை விட, தேச துரோகம் எதுவம் இல்லை - ஜனநாயகத்திற்காக ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

Aug 25 2019 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரில் ஜனநாயக உரிமைகளை முடக்கி வைத்திருப்பது தேச விரோதம் என்று மத்திய அரசுக்கு பிரியங்காகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், காஷ்மீர் மாநிலத்தின் ஜனநாயக உரிமைகளை பறித்ததைவிட, தேசத்துரோகச் செயல் வேறு எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் தேச விரோத செயலை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் செயலை எதிர்ப்பதை காங்கிரஸ் கட்சி நிறுத்தாது என்றும் ட்விட்டரில் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

தேசப்பற்று என்ற பெயரில், லட்சக்கணக்கான மக்களின் குரல்கள் தடுக்கப்பட்டதுடன், அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது - இது, எவ்வளவு காலம் நீடிக்கும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், எதிர்க்கட்சிகள், காஷ்மீர் பிரச்னையை அரசியலாக்குவதாகக் குற்றம் சாட்டுபவர்களுக்கு இதுதான் பதில் என்றும் தெரிவித்துள்ளார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00