அன்னை தெரசாவின் 109-வது பிறந்தநாள் : அன்னை தெரசா வாழ்ந்த இல்லத்தில் சிறப்பு பிராத்தனை
Aug 26 2019 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அன்னை தெரசாவின் பிறந்தநாளையொட்டி, கொல்கத்தாவில் அவர் வாழ்ந்த அன்னை இல்லத்தில் பிராத்தனை நடத்தப்பட்டது.
ஏழை-எளிய மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த புனிதர் அன்னை தெரசாவின் 109வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் அன்னை தெரசா வாழ்ந்த அன்னை இல்லத்தில் சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. இதில், அன்னை இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பாதிரியார்கள் பங்கேற்றனர்.