சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு - கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டிப்பு

Oct 15 2019 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டவிரோத பணப் பறிமாற்ற வழக்கில், கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். பின்னர், டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனுக்களை, டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர் மீண்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, டி.கே.சிவக்குமார் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், டி.கே.சிவக்குமாரின் நீதிமன்ற காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00