பல்வேறு மாநிலங்களில் வரும் 21-ம் தேதி தேர்தல் : வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை

Oct 15 2019 9:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வரும் 21-ம் தேதியன்று, தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைக்கும், நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்பட 17 மாநிலங்களிலுள்ள 51 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும், 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதே போன்று, பீகாரின் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், மகாராஷ்டிராவின் சட்டாரா நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு வரும் 21-ம் தேதி நடத்தப்பட்டு, 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் 21-ம் தேதி, காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துகணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00