மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பவில்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டுக்‍கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி பதில்

Oct 19 2019 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் திரு. மோடி கூறியுள்ளதைப்போல, மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் யாரும் தப்பித்துவிடவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிம் கட்சி தலைவர் திரு. ஒவைசி கூறியுள்ளார்.

மஹாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி, அவுரங்காபாத் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து, பிரதர் திரு. மோடியின் கருத்துக்‍கு பதிலளித்தார்.

பிரதமர் திரு. மோடி கூறியுள்ளதைப்போல, மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் யாரும் தப்பித்துவிடவில்லை என்றும், யாகூப் மேமன் தூக்‍கிலடப்பட்டதாகவும், திரு. ஒவைசி கூறியுள்ளார்.

பிரச்சார உரையை முடித்துக்‍கொண்டு, மேடையில் இருந்து இறங்கிய ஒவைசி, தன் கட்சியின் சின்னமான, காற்றாடியை விடுவதைப்போல நடனமா​டினார். ஒவைசியின் நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00