2022-ம் ஆண்டுக்‍கான இன்டர்போல் மாநாடு டெல்லியில் நடத்த ஒப்புதல் - இந்தியாவின் கோரிக்‍கையை ஏற்று பெருவாரியான நாடுகள் ஆதரவு

Oct 19 2019 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

​Interpol எனப்படும் சர்வதேச காவல்துறையின் மாநாட்டை வரும் 2022-ம் ஆண்டு இந்தியாவில் நடத்த ஒப்புதல் அளிக்‍கப்பட்டுள்ளது. நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

​Interpol அமைப்பின் 88-வது மாநாடு சிலி நாட்டின் தலைநகர் Santiago-வில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு பேசிய சி.பி.ஐ. இயக்‍குநர் ரிஷிகுமார் சுக்‍லா, 2022-ம் ஆண்டு 91-வது ​Interpol மாநாட்டை டெல்லியில் நடத்த அனுமதி கோரினார். இதற்கு மாநாட்டில் கலந்துகொண்ட பெருவாரியான நாடுகள் ஆதரவு அளித்து வாக்‍களித்தன. இதனைத் தொடர்ந்து, ​Interpol மாநாடு, டெல்லியில் 2022-ம் ஆண்டு நடைபெறுகிறது. ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் Interpol அமைப்பின் செயலாளர் ஜெனரல் Jurgen Stock, டெல்லியில் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவை சந்தித்தபோது, 2022-ம் ஆண்டு Interpol மாநாட்டை நடத்த இந்தியா சார்பில் கோரிக்‍கை விடுக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00