கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் தொடர்பான வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

Nov 13 2019 9:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குமாரசுவாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கொறடா, உத்தரவு பிறப்பித்தும், 14 எம்.எல்.ஏக்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தனர். இதேபோல, 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதையடுத்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேரையும் தகுதிநீக்கம் செய்தார். சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யுமாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை கடந்த 25-ம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான முதலமைச்சர் எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00