நாடுமுழுவதும் ஆயிரத்து 800க்கும் அதிகமான தொண்டு நிறுவனங்களின் பதிவு அதிரடியாக ரத்து - வெளிநாட்டு நன்கொடைகளை பெற தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை

Nov 13 2019 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யாத ஆயிரத்து 807 தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிர்வாகங்களின் பதிவை, மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்படி, அறிக்கை தாக்கல் செய்யாததால் மத்திய அரசு இந்த நடவடிக்‍கையை மேற்கொண்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கான வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை இந்த நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை. இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடை பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00