சீனாவுடனான இந்திய உறவு புதிய பாதையில் உத்வேகத்துடன் செல்கிறது : பிரதமர் நரேந்திர மோடி

Nov 14 2019 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவுடனான இந்திய உறவு புதிய பாதையில், உத்வேகத்துடன் செல்வதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரசில் சென்றுள்ள பிரதமர் திரு. மோடி, பிரேசிலியா நகரில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். கடந்த மாதம் 11, 12 ஆகிய தேதிகளில், சென்னையில் இரு தலைவர்களும் சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் மோடி - ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவு குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

தங்களை முதன்முதலில் பிரசிலில் சந்தித்ததாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் தெரிவித்த பிரதமர் மோடி, தெரியாத நபர்களுக்கு இடையிலான பயணம், தற்போது நெருங்கிய நட்பாக வளர்ந்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில், இந்திய-சீன நாடுகளுக்கு இடையிலான நட்பு நம்பிக்கைக்குரியதாக மாறியுள்ளதாகவும் கூறினார். சீனாவுடனான இந்திய உறவு புதிய பாதையில், உத்வேகத்துடன் செல்வதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00