2025ம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வலிமை பெற்ற நாடாக இந்தியா இருக்கும் - மக்களவையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்

Nov 19 2019 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்துவரும் நாடாகவே உள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். மக்களவை நேற்று பேசிய ஆம் ஆத்மி எம்.பி. பாக்வந்த் மான், இந்திய பொருளாதாரத்தில் 5 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிட்டார். இதனை மறுத்த நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், இந்தியா தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாகவே இருப்பதாக குறிப்பிட்டார். 2025-ம் ஆண்டில் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வலிமை பெற்ற நாடாக இருக்கும் என்றும் கூறினார். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின்னர், உலக வங்கியின் எளிதாக தொழில் தொடங்குவதற்கான நாடுகள் பட்டியலில் தற்போது இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-ம் இடத்தில் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தாகூர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00