மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிரான கண்டனப் பேரணி வரும் 30-ம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் அறிவிப்பு

Nov 19 2019 9:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய பா.ஜ.க., அரசுக்கு எதிரான கண்டன பேரணி முன்கூட்டியே வரும் 30-ம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய பா.ஜ.க., அரசின் தவறான கொள்கையல் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்நிறுத்தி பா.ஜ.க.வுக்கு எதிராக டெல்லியில் டிசம்பர் 14-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. நாடுமுழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் மாதம் போராட்டம் நடைபெறும் என்றும் அதன் தொடர்ச்சியாக டெல்லியில் டிசம்பர் மாதம் பேரணி நடைபெறும் என்றும் எற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டம் முன்கூட்டியே வரும் 30-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00