அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
Dec 7 2019 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், மிஷாபுதீன், மவுலானா ஹஸ்புல்லா, ஹாஜி மெஹ்மூத் ஆகியோரின் சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டால் வழக்கறிஞர் ராஜீவ் தவான் இஸ்லாமியர்கள் சார்பில் வாதாடுவார் என தகவல் வெளியாகிவுள்ளது.