நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு - இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

Dec 13 2019 7:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்‍கப்பட்டன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கியது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்ட மசோதா, இ-சிகரெட் தடை மசோதா உள்ளிட்ட மசோதாக்‍கள், இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. மக்‍களவையில் 14 மசோதாக்‍கலும், மாநிலங்களவையில் 15 மசோதாக்‍களும் நிறைவேற்றப்பட்டதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு இன்றுடன் நிறைவுபெற்றது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்‍கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00